430
மன்னர்குடி அருகே 3 பேர் கொண்டு கும்பல் கல்லால் தாக்கியதில் முன்னாள் அதிமுக கவுன்சிலர் மகன் உயிரிழந்தார். காகிதப் பட்டறையைச் சேர்ந்த  முன்னாள் அதிமுக கவுன்சிலர் சத்யாவின் மகன் ஜெயநாராயணன் நேற்ற...

285
வேளாண் கடனை திருப்பி செலுத்தாதவர்களின் புகைப்படங்கள் வெளியிடப்படும் என கூட்டுறவு வங்கி அதிகாரிகள் மிரட்டுவதாகக் கூறி, கலெக்டர் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ...

344
திருவாரூரில் கொலை வழக்கில் தேடப்பட்டுவந்த முக்கிய குற்றவாளியான ரவுடி மாதவன் என்பவர் தனிப்படை போலீசாரை கண்டதும் ரயில்வே மேம்பாலத்தின் வழியே தப்பிச்செல்ல முற்பட்டு பாலத்தில் இருந்து கீழே குதித்ததில் ...

380
திருவாரூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, நகைகளைக் கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடிவருகின்றனர். இளவங்கார்குடி ராஜகுரு நகர் பகுதியைச் சேர்ந்த நாகநாதன்புருனே...

323
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஆற்றில் குளித்த 14 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த கடலரசன் என்ற அந்தச் சிறுவன், நன்னிலத்திலுள்ள தனது சகோதரி வீட்டில் தங்க...

284
திருத்துறைப்பூண்டி அருகே, நகை அடகு கடையின் பூட்டை உடைத்து 40 சவரன் தங்க நகைகளும், நான்கரை கிலோ வெள்ளி பொருட்களும் திருடு போனதாக உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்....

243
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான நாட்டு வெடி தயாரிக்கும் பட்டறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சதீஷ்குமார் என்பவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  ம...



BIG STORY